கொஞ்சம் கடினம் என்று நண்பர்கள் கூறியதால் இப்போது சற்று எளிய புதிர் ஒன்றைத் தர நினைக்கிறேன்.
1. கொம்பு ஒடிந்ததும் பறக்கிறது பேருந்து (4)
3. நெருப்புக்குப் பிறகு மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பு (5)
6. அரசரை வியங்கோள் வினைமுற்று கொண்டு அழைத்தல் (4, 3)
7. பொறி (3)
9. தூங்கா நகரத்தை இப்படியும் உச்சரிக்கிறார்கள் (3)
10. காடும் காடு சார்ந்த நிலமும் (3)
11. எதிர்மறை பெயரெச்சம் ஈறு கெட்ட போதிலும் உதிராத மணி (5)
13. அறுசுவைகளில் ஒன்று (5)
14. தன் நாட்டில் கதியற்றதால் தஞ்சம் கோருபவர் (3)
17. இரண்டு புள்ளிகளை இணைக்கும் குறைந்தபட்ச தூரத்தின் பாதை (4)
18. இதை முடிக்க நீங்கள் இரவெல்லாம் யோசிக்க வேண்டும் (3, 3)
1 . ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படும், முகப்பரு இல்லாத வாலிப சாரல்? (3,2 )
2 . இவர்களுக்குத் துப்பாய தூஉம் மழை (6)
3 . இன்னும் அழியாமல் இருக்கிறதா என்று தெரியாத விலங்குகளை இப்படியும் அழைக்கலாமோ? (8)
4. அழகி (2)
5. கண்ணதாசன் (5)
7. ‘Apple of the eye’ வகை செல்லப் பெண். (4)
10. ரஜினி படம் பாண்டியன் சிலம்பில்! (3)
12.அழை, call பண்ணு, வரச் சொல்லு (4)
15. காமராஜரால் கண் பெற்றது (3)
16.மின்னலைத் தொடர்ந்து வருவது (2)
விஜய்க்கே உரிய குசும்பு…
Smart and sophisticated.
Two more to go 😦 You physicists always ask questions I can’t answer — right from high school!
LikeLike
Which two? They’re simple and straightforward ones.
LikeLike
I couldn’t figure out 3-down.
Everything else is ok, I guess.
How do I send you the answers?
LikeLike
Bravo! You can mail me the answers, fella.
LikeLike
btw, I submitted your blog in ta.indli.com
LikeLike