களித்துப் போகிறாள் என் செல்லம்
தீரா அலைகளின் ஓயா ஓசையினால்
தீண்டித் தீண்டிச் செல்லும்
அலைக் கரங்களால் மகிழ்ந்து போகிறாள்
குளிர்ந்து தவழ்ந்து நடுங்கி …
கடலோடு…
நண்பர் லோகேஷ் எழுதிய இந்தக் கவிதை உங்கள் மனதையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.
களித்துப் போகிறாள் என் செல்லம்
தீரா அலைகளின் ஓயா ஓசையினால்
தீண்டித் தீண்டிச் செல்லும்
அலைக் கரங்களால் மகிழ்ந்து போகிறாள்
குளிர்ந்து தவழ்ந்து நடுங்கி …
கடலோடு…
நண்பர் லோகேஷ் எழுதிய இந்தக் கவிதை உங்கள் மனதையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.